கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்புவிழா 2025 கடந்த 5ஆம் திகதி காலை பாடசாலை மங்கையர் மண்டபத்தில் அதிபர் அருந்ததி இராஜ விஜயன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக இலங்கை தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டாக்டர் கலாநிதி ஜமுனானந்தா, நித்திலா ஜமுனானந்தா, சிறப்பு விருந்தினராக சைவமங்கையர் கழக முகாமையாளர் செல்வி மலா சபாரட்ணம் மற்றும் , பாடசாலை முகாமைத்துவ உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் சகல துறை சாதனையாளர் விருதினை பெற்ற மாணவி ஜெகநாதன் அக்சஜா விற்கு பிரதம அதிதி கேடயம் வழங்கி கௌரவிப்பதையும், சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் எடுத்துக்கொண்ட படத்தினையும், பிரதம விருந்தினர்க்கு ஞாபகார்த்த சின்னம் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM