செலான் வங்கியின் 286ஆவது செலான் பெஹெசர நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
செலான் பெஹெசர வாரத்தை முன்னிட்டு இந்த நுலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிலுள்ள சிறுவர்களின் கற்றல் மற்றும் வாசிப்பு திறனை மேம்படுத்துவதையும், தேசத்தின் எழுத்தறிவினை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு செலான் வங்கியால் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இம்முறை தித்தவெல்கொல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிறந்ததொரு நாளைய தினத்தை எதிர்பார்த்தால், அதற்கான எதிர்பார்ப்பை விதைக்க வேண்டியது எமது பிள்ளைகள் இடத்திலேயே அவ்வாறே எமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக எமது பிள்ளைகளுக்கு பயிற்சியளிக்கும் பொறுப்பும் எம்மையே சாரும் என இதன்போது குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து வெளியிட்டுள்ளார்.
செலான் வங்கியின் வடமத்திய வலயத்தின் பிரதேச முகாமையாளர் மற்றும் கல்வித் திணைக்களத்தின் வலயக் கல்விக் காரியாலய பணிப்பாளர் ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM