பொது - தனியார் கூட்டாண்மை முயற்சி மூலம் செழிப்படையுமா இலங்கை
07 Nov, 2025 | 09:41 AM
பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnership - PPP) என்பது உட்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகளை வழங்குவதற்காக, பொதுத்துறை (அரசாங்கம்) மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும் கூட்டாண்மையாகும். இது ஒரு தனியார்மயமாக்கல் அல்ல. பொதுச் சொத்தின் உரிமையை அரசாங்கம் தக்க வைத்துக்கொள்ளும். தனியார்துறை, நிதி, நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் திறன்களை முதலீடு செய்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திட்டத்தை வடிவமைத்தல், கட்டியமைத்தல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற பொறுப்புகளை ஏற்கிறது. குறிப்பிட்ட காலப்பகுதியில், கட்டணங்கள் பயன்பாட்டுக் கட்டணங்கள் அல்லது அரசாங்கத்திடமிருந்து ஆதரவு நிதி மூலம் தனது முதலீட்டைத் தனியார் துறை திரும்பப் பெறுகிறது.
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
பயணத்துக்கு முன்னரான வியூகங்கள்
02 Aug, 2026 | 03:53 PM
-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்...! பொறியில் சிக்குவார்களா கடந்த...
31 Jul, 2026 | 10:49 AM
-
சிறப்புக் கட்டுரை
ஐக்கிய நாடுகள் சபையின் முன் தீக்குளித்த...
28 Jul, 2026 | 11:51 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் பேசும் கட்சிகளின் இணைவை பேரினவாதமாக்கும் ...
26 Jul, 2026 | 12:51 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM