கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா வித்தியாலய ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள், மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்விக்கண்காட்சி கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமானது.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கொழும்பு முகத்துவாரம் புனித டிலாசால் பாடசாலை அதிபர் அருட்சகோதரர் காந்தன், மற்றும் விசேட விருந்தினர்களாகக் கலந்து கொண்ட அருட்சகோதிரிகளை ஆரம்பப்பிரிவு பொறுப்பாளர் அருட்சகோதரி கிறேஸ் வரவேற்று அழைத்து வருவதையும், பாடசாலை அதிபர் திருமதி சுகுனா அன்ரனிப்பிள்ளை மற்றும் அதிதிகள் மாணவிகளின் ஆக்கங்களைப் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு – ஜோய் ஜெயக்குமார்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM