நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 01 ஆம் திகதி கல்லூரி முதல்வர் எஸ்.ரகு தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் சிறப்பு விருந்தினராக மத்திய மாகாண கல்வி பணிப்பாளரான நிகால் அலகக்கோன் அவர்கள் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கம்பளை வலய பிரதி கல்வி பணிப்பாளரான ஆர். விரேந்திரன் ,ஹட்டன் வலய பிரதி கல்வி பணிப்பாளரான ஆர். உமேஸ்நாதன் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் , பழைய மாணவர் சங்க செயலாளர், கிளைத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது 101 வது மலர் e-புத்தகமாக வெளியிடப்பட்டது.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும் கல்லூரி , வலய , தேசிய அளவில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM