முள்ளிவாய்க்கால் மேற்கு மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள், பணிக்குழு நிர்வாகத் தேர்வு முன்னெடுப்பு - ரவிகரன் பங்கேற்பு

05 Nov, 2025 | 04:42 PM
image

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தின் ஆரம்பகட்டத் துப்புரவுப் பணியும், மாவீரர் நாள் பணிக்குழுவின் நிர்வாகத் தேர்வும் நேற்று செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

அந்த வகையில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி, சுடரேற்றப்பட்டு உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாவீரர் நாள் பணிக்குழு நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்றதுடன், துயிலும் இல்ல வளாகத்தில் ஆரம்பகட்ட சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17