கிரான்குளத்தில் காட்டு யானைகள் துரத்தும் பணி இரவிலும் முன்னெடுப்பு!

05 Nov, 2025 | 02:22 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் நிரப்பரப்பிற்குள் கடந்த இரண்டு மாதகாலமாக மட்டக்களப்பு வாவியோரமுள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அகவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (04) இரவு மட்டக்களப்பு கிரான்குளம் கிராமத்தில் காட்டு யானைகள் சஞ்சரிப்பதை அவதானிக்க முடிந்தது.

இதன் போது சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் மண்முனை பற்று பிரதேச சபை தவிசாளர் செந்தில்குமார் ஆகியோர் சென்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியதையடுத்து காட்டு யானைகளை துரத்தும் பணியை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த காட்டு யானைகளை துரத்தும் பணியில், மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26
news-image

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல்...

2025-11-15 13:19:06