அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…! ; பின்னடிக்கும் கட்சிகள்…!
Published By: Digital Desk 3
05 Nov, 2025 | 01:57 PM
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிரணிகள் அனைத்தும் இணைந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள மாபெரும் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொள்வதா வேண்டாமா என்ற குழப்ப நிலையில் சில கட்சிகளும் கூட்டணிகளும் உள்ளன. இப்பேரணியில் கலந்து கொள்வதா இல்லையா என பிரதான எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய மக்கள் சக்தி இது வரை உத்தியோகபூர்வமாக எந்தத் தகவல்களையும் வெளிப்படுத்தவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளைக் கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி தாம் நவம்பர் 21 பேரணியில் கலந்து கொள்ளப் போவதில்லையென அறிவித்துள்ளது. இதை கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உறுதிப் படுத்தியுள்ளார்.
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
-
சிறப்புக் கட்டுரை
செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் தாக்குதல் மற்றும்...
04 Nov, 2025 | 12:53 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - சஜித் மீண்டும் மோதல்
02 Nov, 2025 | 01:26 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள்
03 Nov, 2025 | 11:58 AM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் ‘உடை’ விவகாரம் குறித்து வாய்...
30 Oct, 2025 | 05:28 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM