கொழும்பில் முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாரொன் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (04) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாண தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் வேபட பகுதியில் வசிக்கும் 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து பிஸ்டல் ரக துப்பாக்கி, 9 தோட்டாக்கள் மற்றும் 12 கிராம் 380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM