மொரவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞர் படுகாயம்

05 Nov, 2025 | 11:18 AM
image

மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி – புளியங்குளம் பகுதிக்கிடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் இன்று (04) மாலை சுமார் 6.45 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த விபத்திபத்தில் காயமடைந்தவர் திருகோணமலை அபயபுர பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மெரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச சேவை சம்பள அமைப்பு கட்டமைப்பு...

2025-11-15 14:46:42
news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26