எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

Published By: Digital Desk 3

05 Nov, 2025 | 10:08 AM
image

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை (04) புதுடில்லியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில், 

“இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்தியா மற்றும் இலங்கை இரு நாட்டு உறவுகள் மற்றும் எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை தொடர்பில் கலந்துரையாடினோம். இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும்,” என பதிவிட்டுள்ளார்.

இந்திய உலக விவகார சபையின் (ICWA) ஏற்பாட்டில் சப்ரு ஹவுஸில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில்  சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

அங்கு நீண்டகாலமாக நிலவும் மீனவர் பிரச்சினை உட்பட இந்தியா - இலங்கை இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் தொடர்பில் உரையாற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

11 இந்திய மீனவர்கள் கைது!

2025-11-10 16:35:49
news-image

சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் கைதியின் காணொளி...

2025-11-10 16:24:58
news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 16:16:43
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20