- முகப்பு
- Feature
- வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றத்துக்கு பிறகு கடந்துவிட்ட 35 வருடங்கள் - 2
வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றத்துக்கு பிறகு கடந்துவிட்ட 35 வருடங்கள் - 2
04 Nov, 2025 | 02:16 PM
விடுதலை புலிகளினால் பின்னர் கூறப்பட்ட விளக்கங்களின் பிரகாரம் அந்த அக்டாபரில் வடக்கில் கரிகாலனின் தலைமையின் கீழ் விடுதலை புலிகளின் கிழக்கு படையணியொன்றின் பிரசன்னம் முஸ்லிம்கள் வெளியேற்றும் தீர்மானத்துக்கு பெருமளவுக்கு பொறுப்பாகும். கரிகாலன் யாழ்ப்பாணம் நகரில் நின்று முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதை மேற்பார்வை செய்ததாக கூறப்பட்டது. அந்த வெளியேற்றம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பதிலடி எச்சரிக்கையாக காண்பிக்கப்பட்டது. மிகைப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் எண்ணம் இந்த தீர்மானத்தில் மேலும செல்வாக்கு செலுத்தியது.
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM