- முகப்பு
- Feature
- வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றத்துக்கு பிறகு கடந்துவிட்ட 35 வருடங்கள் - 1
வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றத்துக்கு பிறகு கடந்துவிட்ட 35 வருடங்கள் - 1
03 Nov, 2025 | 11:45 AM
மன்னார்தீவு முஸ்லிம்களின் பரிதாபத்துக்குரிய அவலம் இதுவாக இருந்தது என்றால் மன்னார் மாவட்டத்தின் பிரதான நிலப்பரப்பில் முஸ்லிம்களின் நிலைவரம் அதேயளவுக்கு துயர்மிகுந்ததாக இருந்தது. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களும் விடத்தல்தீவு, பெரியமடு, சன்னார், முருங்கன், வட்டக்கண்டல், பரப்பான்கண்டல், போன்ற ஏனைய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களும் அவர்களது வாகனங்கள், சைக்கிள்கள், எரிபொருட்கள், மற்றும் மின்னியல் பொருட்கள் எல்லாவற்றையும் பள்ளிவாசலில் அல்லது உள்ளூர் பாடசாலையில் ஒப்படைக்குமாறு அக்டோபர் 25 ஆம் திகதி விடுதலை புலிகளினால் உத்தரவிடப்பட்டனர்.
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில்...
28 Jun, 2026 | 03:10 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM