நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கி இலங்கையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக பலி : தென்கொரியாவில் சம்பவம்

Published By: Digital Desk 7

09 Aug, 2017 | 06:00 PM
image

நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கி  இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.

நூல் சுற்றும் இயந்திரமொன்றில் நூல் சிக்கிக்கொண்டிருந்ததைக் கண்டு அதை சரி செய்வதற்காக சென்ற வேளையிலேயே குறித்த இளைஞரின் உடலானது நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்குண்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கேகாலையைச் சேர்ந்த சாமி சோமிய பாலித எனும் 35 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04