கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பல்வகை பொழுதுபோக்கு நிகழ்வு வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நேற்றுக் காலை அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கல்விஅமைச்சின் ஆரம்பபிரிவு பிரதிப் பணிப்பாளர் சகுந்தலாதேவி மனோகரன் கலந்துகொண்டார்.
அவரை மண்டப வாயிலில் இருந்து அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் அழைத்து வருவதையும் ஆரம்பப் பிரிவு உதவி அதிபர் திருமதி சிவஹாமி தியாகராஜா பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் அருகில் தமிழ் மாணவமன்ற பொறுப்பாசிரியர் மாலா தேவதாஸ் நிற்பதையும் கலை நிகழ்வையும் கலந்து கொண்டோரையும் காணலாம்.
(படப்பிடிப்பு எஸ். எம் சுரேந்திரன்)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM