அகில இலங்கை தமிழ் தினப் போட்டி ; றோயல் கல்லூரி மாணவன் பேச்சுப் போட்டியில் முதலிடம்

Published By: Digital Desk 3

31 Oct, 2025 | 02:47 PM
image

றோயல் கல்லூரியை சேர்ந்த செல்வன் ஜெயரூபன் ஹரிஷ், கல்வி அமைச்சு நடத்திய அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில், பேச்சு பிரிவு 5 இல் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2000இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கேற்ற இந்த தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி, செல்வன் ஹரிஷ் 2023 ஆம் ஆண்டிலும் பேச்சு பிரிவு 4 இல் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து இரண்டு முறை தேசிய அளவில் முதலிடம் பெற்ற முதலாவது ரோயல் கல்லூரி மாணவர் என்ற பெருமையை தனதாக்கியுள்ளார்.

ஹரிஷ், றோயல் கல்லூரி தமிழ் விவாத அணியின் தலைவராக ஏற்கனவே பல வெற்றிகளை தனதாக்கியுள்ளதுடன், றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்ற செயலாளராகவும் பொறுப்பேற்று தனது தமிழ் சார் அறிவை பிறருக்கு உதவும் வகையில் பயன்படுத்தியும் வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27