அகில இலங்கை தமிழ் தினப் போட்டி ; றோயல் கல்லூரி மாணவன் பேச்சுப் போட்டியில் முதலிடம்

Published By: Digital Desk 3

31 Oct, 2025 | 02:47 PM
image

றோயல் கல்லூரியை சேர்ந்த செல்வன் ஜெயரூபன் ஹரிஷ், கல்வி அமைச்சு நடத்திய அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில், பேச்சு பிரிவு 5 இல் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2000இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கேற்ற இந்த தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி, செல்வன் ஹரிஷ் 2023 ஆம் ஆண்டிலும் பேச்சு பிரிவு 4 இல் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து இரண்டு முறை தேசிய அளவில் முதலிடம் பெற்ற முதலாவது ரோயல் கல்லூரி மாணவர் என்ற பெருமையை தனதாக்கியுள்ளார்.

ஹரிஷ், றோயல் கல்லூரி தமிழ் விவாத அணியின் தலைவராக ஏற்கனவே பல வெற்றிகளை தனதாக்கியுள்ளதுடன், றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்ற செயலாளராகவும் பொறுப்பேற்று தனது தமிழ் சார் அறிவை பிறருக்கு உதவும் வகையில் பயன்படுத்தியும் வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50
news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா...

2025-11-06 13:13:12
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த...

2025-11-06 09:34:01
news-image

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கேட்போர்...

2025-11-03 19:04:38
news-image

ஊடகத்தினருக்காக “மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை” எனும்...

2025-11-03 05:20:57
news-image

6ஆவது அமர்வு  காணும் ஹைக்கூ கவியரங்கம் 

2025-11-03 05:05:26
news-image

உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி (கோபியோ) அமைப்பின்...

2025-11-03 04:52:06
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-11-02 14:58:13
news-image

சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு

2025-11-02 13:10:27
news-image

மணி விழாக்காணும் தருமை ஆதீன குருமஹா...

2025-11-01 16:52:49