பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியாக நேற்று வியாழக்கிழமை (31) மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 987 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, 735 கிராம் 9 மில்லிகிராம் ஹெரோயின், 2 கிலோகிராம் 422 கிராம் 13 மில்லிகிராம் ஐஸ், 603 கிராம் 84 மில்லிகிராம் கஞ்சா, 97283 கிராம் கஞ்சா செடிகள், 1கிராம் 3 மில்லிகிராம் குஷ்ரக போதைப்பொருள், 27கிராம் 3 மில்லிகிராம் ஹஸீஸ் ரக போதைப்பொருள், 1305 போதை மாத்திரைகள் மற்றும் 254 கிராம் 79 மில்லிகிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருளுடன் 971 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 22 பேர் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.
அதேநேரம், அவர்களில் 10 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM