கிராண்ட்பாஸ் ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கருகில் வைத்து 20 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ஒருவகையான போதைதருவிக்கும் 2000 மாத்திரைகளுடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கருகில் மோட்டார் சைக்கிளில் குறித்த சந்தேக நபர் 20 கிலோகிராம் கஞ்சா மற்றும் 2000 போதை மாத்திரைகளுடன் சென்று கொண்டிருந்த போதே பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட 30 வயது நிரம்பியவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபரை இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM