கஞ்சா கடத்தியவர் ஒருகொடவத்தையில் கைது

Published By: Digital Desk 7

09 Aug, 2017 | 12:06 PM
image

கிராண்ட்பாஸ் ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கருகில் வைத்து 20 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ஒருவகையான போதைதருவிக்கும் 2000 மாத்திரைகளுடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கருகில் மோட்டார் சைக்கிளில் குறித்த சந்தேக நபர் 20 கிலோகிராம் கஞ்சா மற்றும் 2000 போதை மாத்திரைகளுடன் சென்று கொண்டிருந்த போதே பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட 30 வயது நிரம்பியவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபரை இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55