இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு பிரதேச செயலகம் இணைந்து நடத்திய பிரதேச இலக்கியப் போட்டியில் தமிழ் சிறுகதை ஆக்கத்திற்காக புதிய அலை கலை வட்டத்தின் செயலாளர் சித்திரவேல் அழகேஸ்வரனின் “ஆசையே அலைபோலே...” எனும் சிறுகதைக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு பிரதேச செயலாளர் அலுவலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேசிய இலக்கிய விழாவில் இதற்கான பரிசை அவர் பெற்றுக்கொண்டார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM