சிறுகதை போட்டியில் புதிய அலை கலை வட்ட செயலாளருக்கு முதலாமிடம்!

29 Oct, 2025 | 06:50 PM
image

இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு பிரதேச செயலகம் இணைந்து நடத்திய பிரதேச இலக்கியப் போட்டியில் தமிழ் சிறுகதை ஆக்கத்திற்காக புதிய அலை கலை வட்டத்தின் செயலாளர் சித்திரவேல் அழகேஸ்வரனின் “ஆசையே அலைபோலே...” எனும் சிறுகதைக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு  பிரதேச செயலாளர் அலுவலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற  தேசிய இலக்கிய விழாவில் இதற்கான பரிசை அவர் பெற்றுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16
news-image

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழா!

2026-06-30 16:19:16