49 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

Published By: Priyatharshan

09 Aug, 2017 | 06:23 AM
image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 49 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியாஸ் உத்தரவிட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 49 பேரையும் நேற்று மாலை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதியின் வாஸ்தலத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதாக யாழ் மாவட்ட நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 49 மீனவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய 12 மீன்பிடிப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தமிழகத்தின் தங்கச்சிமடம், புதுச்சேரி, ஜகாதாப்பட்டினம், இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19