பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம், நாடு முழுவதும் குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, நேற்று திங்கட்கிழமை (27) 29, 783 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தேகத்தின் பேரில் 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் தொடர்புடைய, மற்றும் நேரடியாக 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்ய 270 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணைகளுடன் 213 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 34 பேரும், கவனக்குறைவாக வாகனமசெலுத்திய 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,188 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM