திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா சிறப்பாக நிறைவு

Published By: Vishnu

28 Oct, 2025 | 04:57 AM
image

திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாளான திங்கட்கிழமை (27) மாலை, சூரசம்ஹார நிகழ்வு மிகுந்த பக்தி பூர்வமாக நடைபெற்றது.

இன்றைய தினம் அதிகாலை திருப்பள்ளிஎழுற்சியுடன் ஸ்ரீ ஆறுமுக சுவாமிக்கு சண்முக அர்ச்சனை நடைபெற்றது. மாலை வேளையில் விசேட அலங்காரத்துடன் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, பக்தர்கள் புடைசூழ சூரனை வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வினால் ஆலயப் பரப்பே ஆன்மிக மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-17 06:13:15
news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30