திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாளான திங்கட்கிழமை (27) மாலை, சூரசம்ஹார நிகழ்வு மிகுந்த பக்தி பூர்வமாக நடைபெற்றது.
இன்றைய தினம் அதிகாலை திருப்பள்ளிஎழுற்சியுடன் ஸ்ரீ ஆறுமுக சுவாமிக்கு சண்முக அர்ச்சனை நடைபெற்றது. மாலை வேளையில் விசேட அலங்காரத்துடன் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, பக்தர்கள் புடைசூழ சூரனை வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வினால் ஆலயப் பரப்பே ஆன்மிக மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM