அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்ய இடமளிப்பதற்கு நாட்டு மக்கள் தயார் நிலையில் இல்லை ; மஹிந்த அமரவீர

27 Oct, 2025 | 05:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை தெரிவு செய்துள்ளதால் அரச நிர்வாகத்தை நாங்கள் நெருக்கடிகுள்ளாக்கவில்லை. 5 வருட பதவி காலத்தை நிறைவு செய்தற்கு இடமளித்தோம். ஆனால் அரசாங்கம் பதவி  காலத்தை நிறைவு செய்ய இடமளிப்பதற்கு நாட்டு மக்கள் தயார் நிலையில் இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகள் எவ்வித நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை.

மக்கள் விடுதலை முன்னணியை போன்று நாங்கள் தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை மேற்கொள்ளவில்லை. வீதியில் இருந்து போராட்டம் செய்யவில்லை.

நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை தெரிவு செய்துள்ளதால் அரச நிர்வாகத்தை நாங்கள் நெருக்குள்ளாக்கவில்லை. 5 வருட பதவி காலத்தை நிறைவு செய்தற்கு இடமளித்தோம்.ஆனால் அரசாங்கம் பதவி  காலத்தை நிறைவு செய்ய இடமளிப்பதற்கு நாட்டு மக்கள் தயார் நிலையில் இல்லை.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் விடுதலை முன்னணி 75 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தினார்கள். இதன் விளைவை அரசாங்கம் இன்று எதிர்கொள்கிறது.

ஜனநாயக கட்டமைப்பில் இருந்துக்கொண்டு அரசாங்கம் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.அதற்கு அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 10:46:39
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40
news-image

கொழும்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகள் 97%...

2026-01-25 09:20:13
news-image

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே...

2026-01-25 09:19:51