கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை 27ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சூரசம்ஹாரத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதற்கமைய காலை 5.30 மணிக்கு மூலவருக்கும். சண்முகப் பெருமானுக்கும் ஸ்நபனாபிஷேகம், 8.00 மணி முதல் 10.30 மணி வரை திருச்செந்தூர் புராணம் படித்து பயன் கூறுதல்.
மதியம் 1.30 மணிக்கு மூலவருக்கு விசேட ஸ்நபனாபிஷேகத்தினை தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல். மாலை 7.00 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதி இடம்பெறும்.
மறுநாள் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு அன்னதானமும் மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூஜையை தொடர்ந்து சேனாதிபதி பட்டாபிஷேகம் ஷகம் நடைபெற்று சுவாமி உள்வீதி வலம் நடைபெறும்.
29 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு தெய்வானை அம்மன் திருக்கல்யாணம், 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு வள்ளி அம்மன் திருக்கல்யாணம், 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சண்முகார்ச்சனை,திருவூஞ்சல் இறுதியாக நவம்பர் முதலாம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு தீர்த்தமுடன் நிறைவுபெறும்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM