கேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் நால்வர் கைது - படங்கள் இணைப்பு

Published By: Digital Desk 7

08 Aug, 2017 | 11:51 AM
image

பொலிஸாரும் மதுவரித்திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இரு வேறுபகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

டிக்கோயா நகரப்பகுதியில் கேரள கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த போது ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, திம்புள்ள பிரதேசத்தில் வைத்து வெயாங்கொட பகுதியிலிருந்து நுவரெலியா சென்ற வேன் ஒன்றிலிருந்து பாவனைக்காக வைத்திருந்த ஒருத்தொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 75000 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51