கொழும்பு காக்கை தீவு இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் “கலை விழா - 2025” நிகழ்வு நாளை சனிக்கிழமை 25ஆம் திகதி கொழும்பு LKN வளாகத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரதித் தலைவர் “விடைக்கொடிச் செல்வர்” சின்னத்துரை தனபாலா கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது நடனம், பாடல், தாள வாத்திய கச்சேரி, பக்தி நாடகம், நகைச்சுவை நாடகம் முதலான கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM