நீர்கொழும்பு பிரதேச செயலகமும் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றமும் இணைந்து நடத்திய கம்பஹா மாவட்ட பொங்கல் விழா வியாழக்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வில் மன்ற கலை நிகழ்ச்சிகளும் பிரதேச செயலகத்தின் கோல போட்டியும் நடனமும் இடம்பெற்றன.
விழாவிற்கு கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் சசிக்கா மல்லவராச்சி மற்றும் இந்து இளைஞர் மன்ற தலைவர் பொ. ஜெயராமன் , J.P தலைமையில் பிரதேச செயலகத்தினரும், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM