கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 

23 Oct, 2025 | 07:03 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு இன்று வியாழக்கிழமை (23) பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் கே.ரி.சுந்தரேசன் தலைமையில் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தன்னிறைவு வாய்ந்த சூழல் நீதி சமுதாயம் வழியாக அமைதியாக அடைவோம் பண்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை இணைப்போம் என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட குறித்த மாநாட்டில் பிரதம விருந்தனாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, சிறப்பு விருந்தினராக பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தன் டெரன்ஸ் முஜீதின் மற்றும் இந்திய மரிட்டன் பல்கலைக்கழகத்தின் பரிந்துரையின் கீழ் அனுப்பப்பட்ட ரமேஸ் கனகந்தே ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50
news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா...

2025-11-06 13:13:12
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த...

2025-11-06 09:34:01
news-image

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கேட்போர்...

2025-11-03 19:04:38
news-image

ஊடகத்தினருக்காக “மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை” எனும்...

2025-11-03 05:20:57
news-image

6ஆவது அமர்வு  காணும் ஹைக்கூ கவியரங்கம் 

2025-11-03 05:05:26
news-image

உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி (கோபியோ) அமைப்பின்...

2025-11-03 04:52:06
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-11-02 14:58:13
news-image

சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு

2025-11-02 13:10:27
news-image

மணி விழாக்காணும் தருமை ஆதீன குருமஹா...

2025-11-01 16:52:49