கட்டுகொடைக்கும் காலிக்கும் இடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பெலியத்தவிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 19 முதல் நிறுத்தப்பட்டிருந்த பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (23) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டியிலிருந்து பொல்கஹவெலவிற்கும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இரண்டு ரயில்கள் இன்றையதினம் காலை சேவையில் ஈடுபட்டதாக ரயில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM