குளத்தில் நீராடச்சென்ற கொழும்பு மாநாகரசபை ஊழியர் பலி

Published By: Priyatharshan

07 Aug, 2017 | 09:39 PM
image

பொலன்னறுவை, மின்னேரிய குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் 50 வயதுடைய நபரொருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்தைப் பிரதேசத்தைச் சேர்ச்த கொழும்பு மாநகர சபை ஊழியரெனவும் இரு பிள்ளைகளின் தந்தையெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

நண்பர்கள் சிலருடன் நீராட சென்றபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவதினம் அவருடன் இணைந்து மேலும் 3 பேர் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அதில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த குறித்த நபரின் சடலம் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீனவர்கள் சிலரால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40