இன்றைய தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் எம்முடைய இளம் தலைமுறையினரும், அடுத்த தலைமுறையினரும் கல்வியில் அதிக பெறுபேறுகளுடன் சித்தி அடைய வேண்டியது இன்றியமையாத அவசியமாகிவிட்டது. குறிப்பாக ஒவ்வொரு பிள்ளைகளும் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற விருப்பம்.. லட்சியமாக மாற்றம் பெற்றிருக்கிறது. இந்தத் தருணத்தில் எம்மில் சிலருக்கு 'ஓ'லெவல்- 'ஏ' லெவல் மற்றும் உயர்கல்வி போன்றவற்றில் பயிலும் போது அதிக பெறுபேறுகளுடன் சித்தி அடைய வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும்.. அவர்களால் அதில் வெற்றி பெற முடிவதில்லை. இந்நிலையில் கல்வியில் உயர்ந்த அளவில் சித்தி அடைய வேண்டும் என்றால்.. எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அதற்கும் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கி இருக்கிறார்கள்.
தேவையான பொருட்கள் : வெள்ளை எருக்கம் பூ
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று, அங்கு தனிச் சன்னதியுடன் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கம் பூ மாலையை சாற்றி, வெள்ளை எருக்கம் பூவால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனை தொடர்ந்து 21 மாதங்கள் வரை மேற்கொண்டால்... பிரபஞ்சத்தின் ஊடாக கல்வியில் ஏற்பட்ட தடை விலகி, கல்வியில் அதிக பெறுபேறுகளுடன் சித்தி அடையலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM