ஹய்ட்ரியிலிருந்து பர்கேபல் வரை வீதி புனரமைப்பு ஆரம்பம்

Published By: Vishnu

20 Oct, 2025 | 08:25 PM
image

தேசிய மக்கள் சக்தி சார்பில், ஹய்ட்ரி – பர்கேபல் வரை அமைந்துள்ள வீதி புனரமைப்புத் திட்டத்திற்கான அளவீட்டு பணிகள்  ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி துசாரி ஜெயசிங்க மற்றும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில், RDA பொறியாளர்கள் பங்கேற்று பணிகளை ஆரம்பித்தனர்.

இந்த வீதி புனரமைப்பு, உள்ளூர் மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணிகள் விரைவில் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18