ஹந்தானை மலைக்கு சுற்றுலா சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Published By: Digital Desk 1

20 Oct, 2025 | 01:09 PM
image

கண்டி - ஹந்தானை மலைக்கு சுற்றுலா சென்றவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளவி தாக்குதலுக்குள்ளான குறித்த சுற்றுலா பயணிகள் 119 என்ற அவசர பொலிஸ் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பாதுகாப்புப்பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஐவர் ஹந்தானை மலைக்கு சென்ற போதே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

கடும் மழை மற்றும் பணி மூட்டங்களுக்கு மத்தியில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகளை விடுத்து புலம்பெயர் அமைப்புகளை நீதி...

2026-07-10 14:29:42
news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38