ஹந்தானை மலைக்கு சுற்றுலா சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Published By: Digital Desk 1

20 Oct, 2025 | 01:09 PM
image

கண்டி - ஹந்தானை மலைக்கு சுற்றுலா சென்றவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளவி தாக்குதலுக்குள்ளான குறித்த சுற்றுலா பயணிகள் 119 என்ற அவசர பொலிஸ் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பாதுகாப்புப்பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஐவர் ஹந்தானை மலைக்கு சென்ற போதே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

கடும் மழை மற்றும் பணி மூட்டங்களுக்கு மத்தியில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01