பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நாளை முதல் அமுலுக்கு

Published By: Vishnu

20 Oct, 2025 | 03:17 AM
image

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (21) முதல் அமுலாகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என சர்வதேச வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

லிபியாவின் மறைந்த தலைவர் கர்னல் முயம்மர் கடாபியிடமிருந்து சட்டவிரோதமாக மில்லியன் கணக்கான யூரோக்களைப் பெற்றுக் கொண்டு, அதனை 2007ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியதாக சர்கோசிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, அந்தத் தண்டனை வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம்...

2026-03-14 13:39:51
news-image

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத...

2026-03-14 12:33:18
news-image

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி...

2026-03-14 12:16:00
news-image

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது:...

2026-03-14 13:22:34
news-image

ஈரானிய யுத்தக் கப்பல் மீது தாக்குதல்:...

2026-03-14 13:20:34
news-image

ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில்...

2026-03-14 13:00:46
news-image

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: ஊழியர்கள் அதிர்ச்சி...

2026-03-14 11:09:21
news-image

ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல்...

2026-03-14 11:51:12
news-image

“எங்கள் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் பழி...

2026-03-14 10:45:41
news-image

மத்திய கிழக்கு பதற்றம் உலக அமைதிக்கு...

2026-03-14 10:34:36
news-image

ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு...

2026-03-14 10:10:12
news-image

இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அதிரடி...

2026-03-14 10:13:21