நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் மனம்பிட்டிய பொலிஸாரால் புதன்கிழமை (15) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மனம்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பொலன்னறுவை மனம்பிட்டிய - மஹவெவ பிரதேசத்தில் வைத்து ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மனம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் ஆவார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 2900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மனம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM