பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது!

17 Oct, 2025 | 04:58 PM
image

நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் மனம்பிட்டிய பொலிஸாரால் புதன்கிழமை (15) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

மனம்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பொலன்னறுவை மனம்பிட்டிய - மஹவெவ பிரதேசத்தில் வைத்து ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்டவர் மனம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் ஆவார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 2900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என  பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மனம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17