- முகப்பு
- Paid
- ஜீவன் – திகா உள்ளூராட்சி சபைகளில் அநுர அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவார்களா?
ஜீவன் – திகா உள்ளூராட்சி சபைகளில் அநுர அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவார்களா?
Published By: Digital Desk 3
16 Oct, 2025 | 02:29 PM
தமிழ் முற்போக்குக் கூட்டணியிலுள்ள மூன்று கட்சிகளான தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் அவை உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு முட்டு கொடுத்துள்ளன. இதன் அடிப்படையில் நுவரெலியா மாநகர சபை உட்பட தலவாக்கலை –லிந்துலை நகர சபை, அட்டன் –டிக்கோயா நகர சபை, ஹங்குரன்கெத்த, வலப்பனை, கொத்மலை ஆகிய பிரதேச சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க வலப்பனையைத் தவிர மேற்குறிப்பிட்ட சபைகளில் பிரதி மேயர் மற்றும் உபதவிசாளர் பதவிகள் இ.தொ.காவுக்கு கிடைத்தன. அதே போன்று நுவரெலியா, அக்கரபத்தனை, கொட்டகலை ஆகிய பிரதேச சபைகளில் உபதவிசாளர் பதவியை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியது இ.தொ.கா. மிகுதியாக இருந்த நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர் தேர்வின் போதும் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளே பின்பற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் அங்கு தொழிலாளர் தேசிய சங்கம் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து உப தவிசாளர் பதவியைப் பெற்றுக்கொண்டது.
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM