திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி நேர வாகன நெரிசல் பிரச்சினைகள் குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா செவ்வாய்க்கிழமை (14) நேரில் விஜயம் மேற்கொண்டார்.
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பாகவும் நெரிசலைக் குறைக்கும் வாகன போக்குவரத்திற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM