மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார் 

Published By: Vishnu

14 Oct, 2025 | 06:58 PM
image

சீனாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 14 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்துள்ள மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன்போது, மக்கள் சீனக் குடியரசின் சிரேஷ்ட தலைவர்களால் பிரதமர் அன்புடன் வரவேற்கப்பட்டார். அதையடுத்து, மக்கள் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற மலர் வளையம் வைத்து கௌரவிக்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.

இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான மரியாதை மற்றும் நட்புறவைக் குறிக்கும் வகையில், இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளினதும் தேசியக் கீதங்கள் இசைக்கப்பட்டன.

இந்த விழாவானது, சீனாவின் வரலாற்று மரபுகள் பற்றிய ஒரு முக்கியமான அங்கீகாரத்தை வெளிப்படுத்தியதோடு, இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் பிரதிபலித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

11 இந்திய மீனவர்கள் கைது!

2025-11-10 16:35:49
news-image

சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் கைதியின் காணொளி...

2025-11-10 16:24:58
news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 16:16:43
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20