வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நாட்டில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 250 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பாரிய வெள்ளப்பெருக்குக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM