மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது பிரபல பாடகர் கைது

Published By: Digital Desk 7

05 Aug, 2017 | 02:02 PM
image

பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய பிரபல பாடகர் யாஷ் வடாலி மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்.

மும்பையில்  யாஷ் வடாலியின் நண்பரின் பிறந்த நாள் விழா  கடந்த சில நாட்களக்கு முன் நடந்தது. அதில் கலந்து கொண்டு யாஷ் வடாலி பாடலொன்றை  பாடினார் அப்போது விழாவில் கலந்து கொண்டிருந்த 39 வயதுடைய பெண் ஒருவர் குறிப்பிட்ட பாடலை பாடும் படி கேட்க யாஷ் வடாலி அந்த கோரிக்கையை மறுத்துள்ளார். அதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்கு வாதத்தினால் ஆத்திரடமடைந்த யாஷ் வடாலி குறித்த பெண்ணை மானபங்கம் செய்ததாகவும் அதனால் அதிர்ச்சியடைந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து விசாரணை நடாத்தி வந்த பொலிஸார் ஓடிஸ்வரா பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்த போது மேடையில் வைத்து யாஷ் வடாலியை கைது செய்துள்ளனர்.

மேலும் பொலிஸார் யாஷ் வடாலி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35