ஐ.தே.க –ஐ.ம.ச இணைந்து செயற்பட முடிவு…! ; சஜித்தை ஓரங்கட்ட ரணிலின் திட்டமா?
Published By: Digital Desk 3
13 Oct, 2025 | 10:52 AM
எதையும் திட்டமிட்டு காரியங்களை முன்னெடுக்கும் ரணில் விக்ரமசிங்கவோ சஜித் பிரேமதாசவை ஓரங்கட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளாரோ என்ற சந்தேகமும் உள்ளது. சஜித்தின் பக்கமிருக்கும் எம்.பிக்கள் தமது தலைமைத்துவம் குறித்து பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு விளக்கம் கேட்டால் சில வேளைகளில் அவர்கள் பாராளுமன்றில் சுயேச்சையாக இயங்க முடிவெடுப்பர். அல்லது அவர்கள் ரணிலின் பக்கம் போய் சேர்ந்து விடுவர். இதன் காரணமாக சஜித் வேண்டா வெறுப்பாக இதற்கு சம்மதித்தாரோ தெரியவில்லை. ஆனால் அவரின் பக்கமிருக்கும் தமிழ்க் கட்சிகள் இருதரப்பும் இணைந்து விட வேண்டும் என மிக ஆர்வமாக இருந்திருக்கின்றனர் என்பதை அவர்களின் அறிக்கைகள் மூலம் அறிய முடிகின்றது. ஐக்கிய தேசிய கட்சி மாநாட்டிலும் இது எதிரொலித்தது.
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM