நாரம்மல, அலஹிட்டியாவ, ஹொரம்பாவ-மாவி எல வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று தொலைதொடர்பு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM