சர்வதேச நாணய நிதியத்தின் 5 ஆம் கட்ட மீளாய்வுக்கு உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது !

Published By: Digital Desk 3

09 Oct, 2025 | 12:32 PM
image

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் (Extended Fund Facility - EFF) தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாம் கட்ட மீளாய்வு குறித்த உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டின் மூலம், இலங்கைக்கான நிதி உதவியின் அடுத்த கட்ட விடுவிப்பிற்கு வழி பிறந்துள்ளது. இது பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17