காணாமல்போன வயோதிபர் சடலமாக மீட்பு!

Published By: Digital Desk 1

09 Oct, 2025 | 12:12 PM
image

குருணாகலில் மெல்சிறிபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெண்டவல பகுதியில் காணியொன்றில் இருந்து கடந்த 7ஆம் திகதி  பிற்பகல் வயோதிபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மெல்சிறிபுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தின் அருகில் இருந்து ஒரு பணப்பையும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பணப்பையில் காணப்பட்ட  அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் மூலம் உயிரிழந்த வயோதிபர் 64 வயதுடைய திருகோணமலை - மூதூர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

வயோதிபர் கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி முதல் காணாமல்போனதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

நீதவான் பரிசோதனையின் பின்னர், சடலம் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, 

மெல்சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17