கொழும்பு அறிவுத்திருக்கோயிலில் வாழ்வியல் சிந்தனை உரை நிகழ்வு  

08 Oct, 2025 | 05:49 PM
image

இலங்கை மனவளக்கலை மன்றம் கொழும்பு அறிவுத் திருக்கோயில் ஏற்பாட்டில் வாராந்திர வாழ்வியல் சிந்தனை உரை நிகழ்வு கொழும்பு அறிவுத் திருக்கோயிலின் மண்டபத்தில் (Sri Lanka Sky Trust) எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிகழ்வில் “பிரமாணங்கள் எனும் அறிவுக் கருவிகள்” எனும் தலைப்பில் பேராசிரியர் ஏ.தங்கராஜா உரையாற்றுவார். 

இந்த உரையானது மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள ஆழ்நிலை தவத்தைத் தொடர்ந்து 4.45 மணியளவில் நிகழ்த்தப்படும். 

அதைத் தொடர்ந்து, மறுநாள் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு துணைப் பேராசிரியர் (பயிற்சி) சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிற்ஸர்லாந்தில் தோ இத்தோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டி

2025-11-10 16:18:16
news-image

பயிற்சிகளமாக பரிணமித்த ஹைக்கூ  கவியரங்கம் 

2025-11-10 07:14:11
news-image

குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு நியூ சவுத்...

2025-11-08 19:57:18
news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50
news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா...

2025-11-06 13:13:12
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த...

2025-11-06 09:34:01
news-image

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கேட்போர்...

2025-11-03 19:04:38
news-image

ஊடகத்தினருக்காக “மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை” எனும்...

2025-11-03 05:20:57
news-image

6ஆவது அமர்வு  காணும் ஹைக்கூ கவியரங்கம் 

2025-11-03 05:05:26
news-image

உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி (கோபியோ) அமைப்பின்...

2025-11-03 04:52:06