ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பயிற்சிப்பட்டறையானது கொழும்பு - 5, இலக்கம் 96 பேர்னாட்சொய்சா மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இம் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
பயிற்சிப் பட்டறையில் ஒருங்கிணையும் ஊடகத்துறை:வாய்ப்புக்களும் சவால்களும் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் பீடாதிபதியும் ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் பேராசிரியருமான சி.ரகுராமும் இதழியலில் செயற்கை நுண்ணறிவும் சவால்களும் : கோட்பாட்டு ரீதியான கரிசணைகளும் என்ற தலைப்பில் சட்டத்தரணியும் ஊடக பயிற்றுவிப்பாளருமான பெனிஸ்லஸ் துஷானும் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் ஊடகவியலாளர் அருண் ஆரோக்கியநாதனும் விளக்கங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM