இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் அவர்களுடைய பெற்றோர்களின் ஆசியுடனும் ... ஆசியில்லாமலும் ... இல்லற வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும்... பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களும்... நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவன்- மனைவி இடையே விரைவில் விரிசல் ஏற்படுகிறது.
இத்தகைய விரிசல் அவர்களுடைய உடல் நலத்தை மட்டுமல்லாமல் உளவியல் வலிமையையும் சிதைப்பதால் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பாக கணவன்- மனைவி இடையே சகிப்புத்தன்மையுடன் விட்டுக் கொடுக்க வேண்டும் என கற்பிக்கிறார்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் உயர்கல்வி வரை எளிதாக கற்பதால்.. தங்களுக்கான சுய அடையாளத்தை உருவாக்கிக் கொள்வது போல்... பாலினம் சார்ந்த சுய கௌரவத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
இதன் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டால்.. நீயா? நானா? என்ற ஈகோ மோதல் எளிதாக ஏற்படுகிறது. இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இதுபோன்ற ஈகோ மோதலால் கணவன்- மனைவி இடையேயான விரிசலை சீராக்குவதற்கான பிரத்யேக குறிப்பினை வழங்கி இருக்கிறார்கள்.
கால் கிலோ மல்லிகை பூவை வாங்கி, அதை அன்றிரவு நீரில் ஊற வைத்து... அடுத்த நாள் காலையில் அந்த நீரில் நீராடினால்.... கணவன் - மனைவி இடையே விரிசல் குறைந்து, அன்பு மிகும்.
பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால்... பெண் தன்னுடைய கணவன் மீதான திருமண பந்தத்தை சச்சரவின்றி நீடிக்க வேண்டும் என விரும்பினால் செவ்வாழைப்பழத்தை வாங்கி, அந்த பழத்துடன் குங்கும பூவை கலந்து சாப்பிட வேண்டும்.
இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என எண்ணும் இளம் பெண்மணிகள் அசலான தாழம்பூ குங்குமத்தை வாங்கி, செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வந்தால்.... கணவருடன் ஏற்பட்ட பிணக்கிற்கு தீர்வு கிடைக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM