சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து நாடு திரும்­பிய வர்த்­த­க­ரிடம் நகை, பணம் கொள்ளை

Published By: Priyatharshan

04 Aug, 2017 | 08:45 PM
image

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து  கட்­டு­நா­யக்க விமான நிலையம் வந்­த­டைந்த  வர்த்­தகர் ஒருவர் வேன் ஒன்றில்  தனது வீடு நோக்கி பயணம் செய்து கொண்­டி­ருக்கும் போது அவ­ரி­ட­மி­ருந்து பணம், நகை மற்றும் பொருட்கள் ஆயுதம் தரித்த குழு­வொன்­றினால் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம்  புதன்­கி­ழமை அதி­காலை 5.20 மணி­ய­ளவில் நீர்­கொ­ழும்பு கொச்­சிக்­கடை பொலிஸ் பிரிவில் உள்ள  தளு­வ­கொட்­டுவை பிர­தே­சத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.

நீர்­கொ­ழும்பு கொச்­சிக்­கடை, லுர்து மாவத்­தையைச் சேர்ந்த தங்­க­ராஜா விக்­னராஜ் என்­ப­வ­ரி­டமே தளு­வ­கொட்­டுவை பிர­தே­சத்தில் வைத்து முகத்தை மூடி­ய­படி வேன் ஒன்றில் வந்த ஆறு பேர் கொண்ட  ஆயுதம் தரித்த குழு­வி­னரால் பணம், நகை மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் என்­பன கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. 

12 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான நகைகள், 8 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யு­டைய வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் 48 ஆயிரம் ரூபா பணம், 18 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யு­டைய இரண்டு கைய­டக்கத் தொலை­பே­சிகள் என்­பன கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21