- முகப்பு
- Feature
- காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக கூறும் ஐக்கிய நாடுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக கூறும் ஐக்கிய நாடுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை
08 Oct, 2025 | 01:17 PM
நோக்கமே தீர்மானிப்பதற்கு மிகவும் சிக்கலான கூறு ஆகும். கொடுமைகளைச் செய்பவர்கள் ஒரு தேசிய, இன, குல அல்லது மதக் குழுவொன்றை உடல்ரீதியாக அழித்தொழிப்பதற்கான நோக்கத்தை கொண்டிருப்பதை நிரூபிப்பது இனப்படுகொலைக் குற்றச்செயலைப் பொறுத்தவரை முக்கியமானது. கலாசார நிரமூலமோ அல்லது ஒரு குழுவை வெறுமனே சிதறிப்போகச் செய்வதற்கான நோக்கமோ இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு போதுமானதல்ல. விசேடமான நோக்கமே இனப்படுகொலைக் குற்றச்செயலை தனித்துவமானதாக்குகிறது. இனப்படுகொலையால் பாதிக்கப்படுபவர்கள் உடன்படிக்கையின் கீழ் பாதுகாக்கப்படுகின்ற நான்கு குழுக்களில் ( அரசியல் குழுக்களில் நீங்கலாக ) ஏதாவது ஒரு குழுவின் மெய்யான உறுப்பினர் அல்லது அக்குழுவின் உறுப்பினராக உணரப்படுபவர் என்ற காரணத்துக்காக தற்செயலாக அல்ல, வேண்டுமென்றே இலக்கு வைக்கப்படுகிறார்கள். அழிப்பின் இலக்கு ஒரு குழுவே தவிர, அதன் உறுப்பினரோ அல்லது தனிநபரோ அல்ல என்பதே இதன் அர்த்தமாகும். குழுவின் ஒரு பகுதி ( புவியியல் ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசம் உட்பட) அடையாளம் காணப்படக்கூடியதாக இருக்கும்போது அதற்கு எதிராக மாத்திரமும் இனைப்படுகொலை செய்யப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது.
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
-
சிறப்புக் கட்டுரை
செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் தாக்குதல் மற்றும்...
04 Nov, 2025 | 12:53 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - சஜித் மீண்டும் மோதல்
02 Nov, 2025 | 01:26 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள்
03 Nov, 2025 | 11:58 AM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் ‘உடை’ விவகாரம் குறித்து வாய்...
30 Oct, 2025 | 05:28 PM
மேலும் வாசிக்க




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM