கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Published By: Raam

04 Aug, 2017 | 09:12 AM
image

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் சமிக்ஞை பெயர் பலகை வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையே பேலியகொடை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாரவூர்தியொன்று மீது சமிக்ஞை பெயர் பலகை இன்று காலை சரிந்து வீழ்ந்துள்ளது.

அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 



இதன்காரணமாக, கொழும்பிற்கு வரும் வாகனங்கள் நவலோக்க சுற்றுவட்டத்தின் ஜப்பான் நட்பு பாலத்தின் ஊடாக கொழும்பிற்கு வர முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49